TNPSC Group 4 2022 — முழு 200 வினாக்களும் விடைகளும்
தேர்வு தேதி: 24.07.2022 · Part-A தமிழ் தகுதி தேர்வு (1-100) · Part-B பொது அறிவு & திறனறிவு (101-200) · tnpsc.gov.in அதிகாரப்பூர்வ Tentative Answer Key அடிப்படையில்.
Part-A — தமிழ் தகுதி தேர்வு (வினா 1-100)
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஓயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை (b) பள்ளி (c) கிளை (d) இனிமை
1. சினைப்பெயர் 2. பண்புப்பெயர் 3. இடப்பெயர் 4. பொருள்பெயர்
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் – செம்மை (b) சினைப்பெயர் – கண் (c) பண்புப்பெயர் – ஆண்டு (d) தொழிற்பெயர் – ஆடுதல்
'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
'சோ' – ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
'மா' – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
'பரவை' – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பொருத்துக.
(a) சோறு (b) பால் (c) பழம் (d) நீர்
1. குடித்தான் 2. உண்டான் 3. பருகினான் 4. தின்றான்
பொருத்துக.
(a) 8 7 6 (b) 5 4 3 (c) 3 2 1 (d) 3 6 9
1. ங கூ கூ 2. ங உ க 3. கு ச ங 4. அ எ கூ
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' – இக்கூற்று யாருடையது?
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர் (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர் (d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்" – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் (b) உபசரிக்காதார் மனையில் (c) குடிபிறந்தார் தம்மோடு (d) கோடானு கோடி கொடுப்பினும்
1. கூடுவது கோடிபெறும் 2. மிதியாமை கோடிபெறும் 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் 4. உண்ணாமை கோடிபெறும்
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ______ நூலாகும்.
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
ஆற்றூர் பேச்சு வழக்கில் ______ என மருவியுள்ளது.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் (b) பிடிசாம்பல் (c) தாலாட்டு (d) மிட்டாய்காரன்
1. அண்ணா 2. வல்லிக்கண்ணன் 3. கி.வா. ஜகந்நாதன் 4. ஜெயகாந்தன்
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
முடியரசன் இயற்றாத நூல் எது?
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
மோனைத் தொடை ______ வகைப்படும்.
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.
– இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்.
சரியான தொடரைக் கண்டறிக.
சரியான தொடரைக் கண்டறிக.
சரியான அகரவரிசையைத் தேர்க.
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
'தேடு' – வினைமுற்று சொல்
பொருத்துக.
(a) வெண்பா (b) ஆசிரியப்பா (c) கலிப்பா (d) வஞ்சிப்பா
1. துள்ளல் ஓசை 2. தூங்கல் ஓசை 3. செப்பல் ஓசை 4. அகவல் ஓசை
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel (b) Consonant (c) Homograph (d) Monolingual
1. மெய்யெழுத்து 2. ஒரு மொழி 3. உயிரெழுத்து 4. ஒப்பெழுத்து
'நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை – தாமரை மலர் (b) மரை – பவளம் (c) விசும்பு – வானம் (d) மதியம் – நிலவு
பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் (b) குடும்பவிளக்கு (c) சீவகசிந்தாமணி (d) குறுந்தொகை
1. காப்பிய இலக்கியம் 2. சங்க இலக்கியம் 3. அற இலக்கியம் 4. தற்கால இலக்கியம்
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
ஏட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
தமிழ் பயிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
Part-B — பொது அறிவு மற்றும் திறனறிவு (வினா 101-200)
Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency
1. P.T. Rajan 2. A. Subburayulu Reddiar 3. P. Munusamy Naidu 4. C. Rajaji 5. P. Subbarayan
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன் 2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார் 3. பி. முனுசாமி நாயுடு 4. சி. ராஜாஜி 5. பி. சுப்பராயன்
Find out the incorrect pairs :
(i) Maharashtra – Bi-camral legislature (ii) Telangana – Uni-camral legislature (iii) Bihar – Uni-camral legislature (iv) Andhra Pradesh – Bi-camral legislature
தவறான இணையைக் கண்டறிக.
(i) மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம் (ii) தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம் (iii) பீகார் – ஓரவை சட்டமன்றம் (iv) ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம்
Choose the right match :
1. Taxes levied and collected by union but Assigned to the state – Art 269
2. Duties levied by the union but collected and Appropriated by the state – Art 268
3. Tax levied and collected by the union but which may be distributed between union territory and states – Art 267
சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் – ஷரத்து 269
2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது – ஷரத்து 268
3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் – ஷரத்து 267
Cancer of the epithelial cells is called
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ______ என்று பெயர்.
Match the following :
National Parks: (a) Gir National Park (b) Corbet National Park (c) Rajkir National Park (d) Ranthambore National Park
States: 1. Rajasthan 2. Jharkhand 3. Gujarat 4. Uttarakhand
பொருத்துக.
தேசியப் பூங்கா: (a) கிர் தேசியப் பூங்கா (b) கார்பெட் தேசியப் பூங்கா (c) இராஜ்கிர் தேசியப் பூங்கா (d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா
மாநிலம்: 1. இராஜஸ்தான் 2. ஜார்கண்ட் 3. குஜராத் 4. உத்தரகாண்ட்
Which of the following statements are true?
(i) Zinc blende is concentrated by magnetic separation process (ii) Haematite is concentrated by gravity separation process (iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina (iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளான்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. (ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது (iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது (iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
Match the following countries with their Mars Mission :
Country: (a) USA (b) India (c) Japan (d) China
Mission: 1. Mangalyan 2. Psyche 3. Zheng He 4. TEREX
கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள்: (a) யு.எஸ்.ஏ (b) இந்தியா (c) ஜப்பான் (d) சீனா
மிஷன்: 1. மங்கல்யான் 2. Psyche 3. Zheng He 4. TEREX
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டுபிடி.
Which of the following statements are true about the post sangam age?
(i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
(ii) The most important of these Thirukkural and Naladiyar.
(iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
Arrange the following events in the Chronological order:
1. Death of Pulithevar 2. Death of Kuyili 3. Death of Kattabomman 4. Death of Maruthu Brothers
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு 2. குயிலியின் இறப்பு 3. கட்டப்பொம்மனின் இறப்பு 4. மருதுசகோதரர்களின் இறப்பு
Who was the First Women Doctor in Tamilnadu?
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
Which of the following was founded by Rettaimalai Srinivasan?
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
Match the following :
Indus Sites: (a) Chanhu-Daro (b) Lothal (c) Banavali (d) Mitathal
Excavated by: 1. Suraj Bhan 2. N.G. Majumdar 3. S.R. Rao 4. Bisht
பொருத்துக :
சிந்து சமவெளி நகரங்கள்: (a) சன்ஹு-தாரோ (b) லோத்தல் (c) பனாவளி (d) மிட்டாதல்
அகழ்வாராய்ச்சியாளர்: 1. சுரஜ் பான் 2. என்.ஜி. மஜும்தார் 3. எஸ்.ஆர். ராவ் 4. பிஷ்ட்
Which of the following statements about Bhagat Singh are true?
(i) In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries
(ii) In 1929, Bhagat Singh and B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall
(iii) In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army
கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்
Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.
1. Paguththarivu 2. Viduthalai 3. Kudiarasu 4. Puratchi
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு 2. விடுதலை 3. குடியரசு 4. புரட்சி
Assertion (A): The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.
Reason (R): All these help the people to live in unity.
கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம்: மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
Match the following:
(a) First Five Year Plan (b) Second Five Year Plan (c) Third Five Year Plan (d) Fourth Five Year Plan
1. Economic stability 2. Growth with stability 3. Problems of refugees, food shortage and inflation 4. Self-generating economy
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் (b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (d) நான்காவது ஐந்தாண்டு திட்டம்
1. பொருளாதார நிலைத்தன்மை 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்
Arrange the following plans in Chronological order.
(i) Gandhian Plan (ii) Bombay Plan (iii) Jawaharlal Nehru Plan (iv) Vishveshwarya Plan
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம் (ii) பாம்பே திட்டம் (iii) ஜவஹர்லால் நேரு திட்டம் (iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order
(i) GST (ii) Personal income tax (iii) Excise (iv) Corporate tax (v) Customs
2020–21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
(i) GST (ii) தனி வருமான வரி (iii) தீர்வை (iv) நிறுவன வரி (v) சுங்க வரி
The birth rate is estimated in terms of
(i) Number of births per one hundred population in a given year
(ii) Number of births per one lakh population in a given year
(iii) Number of births per one thousand population in ten years
(iv) Number of births per one thousand population in a given year
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is ₹ 1,134. Then the principal is
15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்
If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the following
p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x – 2) units. Find its area. (x = 20 units)
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x – 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Vani celebrated her birthday?
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder is
ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ______ ஆகும்.
The ratio of 4^3.5 : 2^5 is same as
4^3.5 : 2^5 என்பதற்கு சமமான விகிதம்.
4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
If the first half of the series is written in reverse order, then which element will be fourteenth from the right end?
4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?
10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
If 18, a, b, -3 are in Arithmetic progression, then what is the value of (a+b)?
18, a, b, –3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a+b)-யின் மதிப்புக் காண்க.
A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally ₹7,875 in 6 years then how much did he save in the first year?
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
There is 60% increase in an amount in 6 years at simple interest. Then the compound interest of ₹12,000 after 3 years at the same rate is
ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
The population of a village increases at the rate of 7% every year. If the present population is 90,000. The population after two years is
ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is
86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
How many pairs are correctly matched?
Party – Symbol
1. All India Trinamool Congress – Two Flowers and Grass
2. Nationalist Congress Party – Clock
3. Telangana Rashtra Samiti – Car
4. Asom Gana Parishad – Lock and Key
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி – சின்னம்
1. அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் – இரு பூக்கள் மற்றும் புற்கள்
2. தேசியவாத காங்கிரஸ் கட்சி – கடிகாரம்
3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி – கார்
4. அசாம் கண பரிஷத் – பூட்டு மற்றும் சாவி
Which among the following is/are correct about the Judiciary in India?
(i) India has borrowed the concept of Judicial Review from the USA.
(ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.
(iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.
இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?
பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
Under the duties of the father; what is the duty of the father to his son – as found in the Kural.
"Thanthai magarkaatrum nandri" –?
"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
The first surveyor of the Archaeological Survey of India (ASI) was
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
Extra copy of chromosome 21 results in
குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
Which of the following is correctly paired?
(1) Pattadakkal – Chalukyas of Vatapi
(2) Elephanta Caves – Ashoka
(3) Ellora Caves – Rashtrakutas
(4) Mamallapuram – Narasimha Varma I
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் – வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் – அசோகர்
(3) எல்லோரா குகைகள் – ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" – Who said this?
"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
Which of the following statements are correct?
(i) Rajasthan plains is located to the west of Aravalli range
(ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
(iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
(iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
Pick out the correct statements :
Statement 1: The delta of the Ganga Brahmaputra has the largest tidal forest.
Statement 2: Tidal forest are also known as mangrove forest.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
வாக்கியம் 1: கங்கை-பிரம்மபுத்திரா டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
Match the awards with recognition :
Award: (a) Perumthalaivar Kamarajar award (b) Puthumai Palli Award (c) Kanavu Asiriyar Award (d) Radhakrishnan Award
Recognition: 1. Increase enrolment in school 2. Award for top performers 3. Improve socio economically marginalised student 4. Service of the best teacher
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள்: (a) பெருந்தலைவர் காமராசர் விருது (b) புதுமைப் பள்ளி விருது (c) கனவு ஆசிரியர் விருது (d) ராதா கிருஷ்ணன் விருது
அங்கீகாரம்: 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
Match the Geographical Indiation Tag (GI tag) product with its place :
Product: (a) Turmeric (b) Mat (c) Painting (d) Sungudi
Place: 1. Madurai 2. Erode 3. Pattamadai 4. Thanjavur
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள்: (a) மஞ்சள் (b) பாய் (c) வண்ணப்பூச்சு (ஓவியம்) (d) சுங்குடி
இடம்: 1. மதுரை 2. ஈரோடு 3. பத்தமடை 4. தஞ்சாவூர்
______ is the thought in terms of social, educational and psychological well being among various communities.
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ______ எனப்படும்.
National Panchayat Raj Day is observed on
தேசிய ஊராட்சி நாள் ______ ஆகும்.
True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?
"இழுக்கா இயன்றது அறம்" – எவை?
Choose the correct Pairs :
1. Ondiveeran – Maruthu Brothers
2. Gopala Nayakar – Dindigul League
3. Kuyili – Pulithevar
4. Muthu Vaduga Nathar – Kalaiyaarkovil Battle
சரியான இணைகளைத் தேர்வு செய்க.
1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி – புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்
How does Valluvar compare the wealth of a wise man?
ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
______ is not a part of the Tamilnadu's First Multi-Modal Logistics Park.
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ______ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
The Winner of "Jnanpith award" for the year 2021 was
2021ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை" வென்றவர் யார்?
The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists are
இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
Which of the following statements are true?
(i) CDRI – Central Drug Research Institute has developed an indigenous RT – PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.
(ii) Om is the first kit made by any government institution for specific testing of Omicron.
(iii) Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
(i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே "Om" எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
(ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி "Om"
(iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
Three rivers in Peninsular India that runs from east to west are
தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
Identify the correct pairing.
சரியான இணையைக் கண்டுபிடி.
The gas present in the pores of soft finely stratified sedimentary rock is
மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
Match the class of compound with it functional group
Compound: (a) Alcohol (b) Aldehyde (c) Ketone (d) Carboxylic acid
Functional group: 1. –COOH 2. –OH 3. –CHO 4. –C(=O)–
கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள்: (a) ஆல்கஹால் (b) ஆல்டிஹைடு (c) கீட்டோன் (d) கார்பாக்ஸிலிக் அமிலம்
வினைபடு தொகுதி: 1. –COOH 2. –OH 3. –CHO 4. –C(=O)–
In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based on
வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?
Which of the following Equation for force is incorrect?
(A) F = m×a (B) F = ΔP×t (C) F = m(v-u)/t (D) F = ΔP/t
கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
(A) F = m×a (B) F = ΔP×t (C) F = m(v-u)/t (D) F = ΔP/t
Match the adulterants of the food :
(a) Hydrogen peroxide (b) Food colours (c) Calcium Carbide (d) Carnauba Wax
1. Shiny appearance 2. Milk 3. Fresh look 4. Ripen Bananas
கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு (b) உணவு நிறமூட்டிகள் (c) கால்சியம் கார்பைடு (d) கார்னோபா மெழுகு
1. பளபளப்பான தோற்றம் 2. பால் 3. பசுமைத் தோற்றம் 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு
Match the following:
(a) Sivasubramanianar (b) Kattabomman (c) Marudhu Brothers (d) Dheeran Chinnamalai
1. Kayathar Fort 2. Sangagiri Fort 3. Nagalapuram 4. Thirupathur Fort
பொருத்துக :
(a) சிவசுப்ரமணியனார் (b) கட்டபொம்மன் (c) மருது சகோதரர்கள் (d) தீரன் சின்னமலை
1. கயத்தாறு கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாகலாபுரம் 4. திருப்பத்தூர் கோட்டை
Identify the wrong statement from the following.
(A) Shivaji's Guardian was Dadaji Kondadev (B) The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgosh (C) Shivaji's soldiers plundered Surat in 1665 (D) In 1674, Shivaji crowned himself by assuming the title of "Chatrapati"
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
(A) சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ் (B) சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார் (C) சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார் (D) 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்
Choose the correct statements :
1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
2. Bharathi participated the Surat session of congress in 1907
3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
Choose the correct statement:
(i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.
(ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
(iii) Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764.
(iv) Ondiveeran led one of the army units of Kattabomman.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.
Passage: The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.
Which one of the following is best implied in the passage?
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி: சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Match the correct classification of land during the Gupta period.
(a) Kshetra (b) Khila (c) Aprakata (d) Vasti
1. Waste land 2. Cultivable land 3. Habitable land 4. Jungle land
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா (b) கிலா (c) அப்ரகதா (d) வஸ்தி
1. தரிசு நிலம் 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் 4. வன நிலம்
Which of the following statement is/are correct about the NITI Ayog?
I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council
II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.
III. Finance Minister of India acts as Vice Chairman
கீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
Assertion (A): RBI controls the supply of money in the Economy.
Reason (R): It wants to stabilize exchange rate and control inflation.
கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R): அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
Assertion (A): Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.
Reason (R): Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
கூற்று (A): நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R): நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
How many triangles are there in the following figure: a rectangle with a triangular point attached to its left side, and both diagonals of the rectangle drawn along with a horizontal midline.
கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? ஒரு செவ்வகத்தின் இடதுபுறத்தில் ஒரு முக்கோண முனை இணைக்கப்பட்டு, செவ்வகத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒரு கிடைமட்ட நடுக்கோட்டுடன் வரையப்பட்டுள்ளது.
Which number is in opposite plane of 3? (Two dice shown: Die 1 has top=2, front=3, right=5; Die 2 has top=5, front=2, right=4)
3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? (இரு பகடைகள்: பகடை 1-இல் மேல்=2, முன்=3, வலது=5; பகடை 2-இல் மேல்=5, முன்=2, வலது=4)
Find the missing number : 49, 121, 169, ?, 361
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 49, 121, 169, ?, 361
Find the area of a rectangle one of whose sides is 5 cm and diagonal 13 cm.
ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
A worker was engaged for a certain number of days. But he remained absent for some days and was paid Rs. 1,387. Had he worked all the days, he would have earned Rs. 1,752. How many days did he work for?
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM is
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
94 is divided into two parts in such a way that the fifth part of the first and the eighth part of the second are in the ratio 3 : 4. Then the first part is
ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following.
R M E N B U → 1 2 3 4 5 6
எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U → 1 2 3 4 5 6
How many times can you subtract 10 from 100?
100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
Mukesh can do 2/7th of a work in one day. In how many days can he complete the same work?
முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
A farmer borrowed Rs. 20,000 from a money lender at 4.5% per annum in simple interest. The amount paid by him to clear the loan after a period of 5 years is
ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
The difference between the simple interest received from two different sources on ₹1500 for 3 years is ₹13.50. The difference between their rate of interest is
₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
Which is in-correctly matched?
(A) Article 14 – Equality before law
(B) Article 17 – Equality of opportunity in matters of public employment
(C) Article 21(A) – Right to elementary education
(D) Article 26 – Freedom to manage religious affairs
தவறாக பொருந்தியுள்ளது எது?
(A) அரசியல் அமைப்பு பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
(B) அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு
(C) அரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை
(D) அரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
The Directive Principles of State Policy of Indian Constitution resembles
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ______ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
Match the following :
(a) Sarkaria Commission (b) Rajamannar Committee (c) Anandpur Sahib Resolution (d) Bommai Judgement
1. Tamilnadu Govt. 2. Akali Dal 3. Supreme Court 4. Union Government
பொருத்துக :
(a) சர்க்காரியா ஆணையம் (b) இராஜமன்னார் குழு (c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் (d) பொம்மை தீர்ப்பு
1. தமிழ்நாடு அரசாங்கம் 2. அகாலி தளம் 3. உச்சநீதிமன்றம் 4. மத்திய அரசாங்கம்
Match the following:
(a) The Consumer Protection Act (b) The Legal Metrology Act (c) The Essential Commodities Act (d) The prevention of Black Marketing Act
1. 1980 2. 1955 3. 2009 4. 1986
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (b) சட்ட அளவியல் சட்டம் (c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம்
1. 1980 2. 1955 3. 2009 4. 1986
Match the following :
(a) Varahamihira (b) Kalidasa (c) Amarasimha (d) Dhanvantri
1. Physician 2. Lexicographer 3. Sanskrit Poet 4. Astronomer
பொருத்துக.
(a) வராகமிகிரர் (b) காளிதாசர் (c) அமரசிம்ஹா (d) தன்வந்திரி
1. மருத்துவர் 2. அகராதியியல் ஆசிரியர் 3. சமஸ்கிருத புலவர் 4. வானியல் அறிஞர்
Christianity was first brought to India by ______ an apostle of Christ in the First Century A.D.
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ______ என்பவரால் கொண்டு வரப்பட்டது.
Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language status
1. Sanskrit 2. Telugu 3. Malayalam 4. Tamil
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம் 2. தெலுங்கு 3. மலையாளம் 4. தமிழ்
Which one of the following is the right bank tributary of Narmada River?
பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
Match the place of excavation with the district it is located :
Place of excavation: (a) Keezhadi (b) Korkai (c) Gangaikonda Cholapuram (d) Kurumbanmedu
District: 1. Thoothukudi 2. Ariyalur 3. Thanjavur 4. Sivagangai
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள்: (a) கீழடி (b) கொற்கை (c) கங்கை கொண்ட சோழபுரம் (d) குரும்பன்மேடு
மாவட்டம்: 1. தூத்துக்குடி 2. அரியலூர் 3. தஞ்சாவூர் 4. சிவகங்கை
Which city is known as "Electronic Capital of India"?
இந்தியாவின் 'மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
Correctly match the component and its use in a circuit :
Component: (a) Galvanometer (b) Voltmeter (c) Ammeter (d) Resistor
Use: 1. Used to fix the magnitude of the current through a circuit 2. Used to measure current 3. Used to measure potential difference 4. Used to detect the current and its directions
ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு: (a) கால்வனோ மீட்டர் (b) வோல்ட் மீட்டர் (c) அம்மீட்டர் (d) மின்தடையாக்கி
பயன்பாடு: 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது 2. மின்னோட்டத்தை அளவிட 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
When was the first National Education Policy formed?
முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
Assertion (A): According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicatable diseases and non-communicatable diseases.
Reason (R): The doctor to patient ratio in Tamilnadu is one of the highest in India.
வலியுறுத்தல் (A): சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R): இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
Arrange the districts in descending order of having forest cover
(i) Dharmapuri (ii) Erode (iii) Vellore (iv) Coimbatore
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
(i) தர்மபுரி (ii) ஈரோடு (iii) வேலூர் (iv) கோயம்புத்தூர்
Which among the following is/are wrong?
Political Rights include
(1) Right to vote (2) Right to hold public office (3) Not to criticise the government
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
(1) வாக்களிக்கும் உரிமை (2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை (3) அரசை விமர்சிக்கக் கூடாது
What are the ornaments of a nation according to the sequence of Valluvar?
(1) Wealth (2) Joy (3) Defence (4) Health (5) Yield
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
(1) செல்வம் (2) இன்பம் (3) ஏமம் (4) பிணியின்மை (5) விளைவு
What are looked upon as the "true jewels" for anyone by Thiruvalluvar?
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
அனைத்து வினாக்களும் விடைகளும் tnpsc.gov.in அதிகாரப்பூர்வ Tentative Answer Key ஆவணத்தில் இருந்து சரிபார்க்கப்பட்டவை. இதே தரவு வேறு எந்த இணையதளத்திலும் பயன்படுத்தப்பட்டால் மூலத்தை (tnpscwiki.in) குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த வினாக்களும் விடைகளும் எங்கிருந்து பெறப்பட்டவை?
TNPSC 24.07.2022 அன்று நடத்திய Group 4 தேர்வுக்கான tnpsc.gov.in இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட Tentative Answer Key ஆவணத்தில் இருந்து நேரடியாக பெறப்பட்டவை.
இது Final Answer Key-ஐ விட வேறுபட்டதா?
ஆம். Final Answer Key-ல் வினா எண் மற்றும் விடை எழுத்து மட்டுமே இருக்கும். இந்த பக்கத்தில் முழு வினாவும் 5 விடைத்தேர்வுகளும் இணைந்துள்ளன.
இந்த தேர்வில் எத்தனை பகுதிகள் உள்ளன?
இரண்டு பகுதிகள்: Part-A தமிழ் தகுதி தேர்வு (வினா 1-100), Part-B பொது அறிவு மற்றும் திறனறிவு (வினா 101-200). மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள்.
இந்த வினாக்கள் தமிழிலும் கிடைக்குமா?
Part-B தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. Part-A தமிழ் தகுதி தேர்வு தமிழில் மட்டுமே உள்ளது, ஏனெனில் இது தமிழ் மொழித்திறனை சோதிக்கும் பகுதி.